உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்ய சட்டமா அதிபரால் உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து அவரிடம் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2011.03.31 அன்று வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு ஸ்ரீரங்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலேயே குறித்த பிடியாணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Related posts

சஷி வீரவன்சவின் இராஜதந்திர கடவுச்சீட்டு குறித்த வழக்கு ஒத்திவைப்பு

wpengine

ஞானசார தேரரின் கருத்தால் பரபரப்பு;மிகப்பெரிய அழிவொன்றை சந்திக்க நேரிடும்[VIDEO]

wpengine

கொரோனா கர்ப்பிணித் தாயால் வைத்தியாசாலைக்கு சீல்

wpengine