உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சி – முன்னணி இடையே மூன்றாவது பேச்சுவார்த்தை இன்று(10)



(FASTNEWS | COLOMBO)- கூட்டணி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையே மூன்றாவது பேச்சுவார்த்தை இன்று(10) காலை 10.00 மணிக்கு எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

TIK TOK இளைஞனை தேடி ஹட்டன் சென்ற முல்லைத்தீவு சிறுமி

wpengine

ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர் புதிய இராஜதந்திரிகள்

wpengine

ஹிருணிகாவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம்; ரணில் கோரிக்கை

wpengine