உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…



ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று(22) மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இதன் போது அதிக கவனம் செலுத்தப்படும் என கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 681 பேர் கைது

wpengine

மோடியை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு

wpengine

அமைச்சர் ரிஷாட்டை கொலை செய்யும் பின்னணியில் யார்? விரிவான விசாரணை தொடர்கிறது….

wpengine