உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு இன்று(04)…


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட பிரதிநிதிகள் மாநாடு, இன்று(04) பிற்பகல் 3.00 மணிக்கு கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் ஜனாதிபதியினால் விஷேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் சீர்திருத்த இறுதி முடிவு 15 அன்று வெளியாகும்.

wpengine

340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளை மறுதினத்துடன் நிறைவு!

News Editor

எம்பிலிப்பிட்டிய கொலை சம்பந்தமான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக

wpengine