உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மதுசங்க மீண்டும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிரிக்கட் வீரர் ஷெஹான் மதுசங்க எதிர்வரும் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குளியாப்பிடி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

டென்மார்க் பகிரங்க பெட்மிண்டன் – ஜப்பான் வீராங்கனை சாம்பியன்

wpengine

நாட்டின் நாளா பக்கங்களிலும் இன்றும் நாளையும் பலத்த காற்று

wpengine

சப்ரகமுவ பல்கலையின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பம்…

wpengine