உள்நாட்டு செய்திகள்

ஷான் புதா பிணையில் விடுவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துப்பாக்கியை வைத்திருந்த பிரபல பாடகர் ஷான் புதா மற்றும் அவரின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

அதேபோல், துப்பாக்கியை வழங்கியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரியை ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கொண்டயா தொடர்பான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரே பொறுப்பு – நீதவான்

wpengine

உள்ளூராட்சி மன்ற புதிய உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் , அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திடம்…

wpengine

இடைக்கால கணக்கறிக்கை புதனன்று

wpengine