Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஷானி அபேசேகர பிணையில் விடுவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 10 மாதங்களாக சிறைச்சாலை விளக்கமறியலில் இருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று(16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25,000 ரொக்கம் மற்றும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று…

wpengine

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இரவு கனமழை – காலநிலை அவதான நிலையம்.

wpengine

கைவாறை விடுத்து செயல் மூலம் வேலையைக் காட்ட வேண்டும்

Azeem Kilabdeen