Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஷானி அபேசேகரவுக்கு CID அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை நாளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம் ஒன்றினை வழங்கவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை

wpengine

ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தம்

wpengine

காலி மாவட்ட தபால் மூல வாக்குகள் வெளியானது

wpengine