உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஷாகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு ஐசிசி அபராதத் தொகை விதிப்பு…



இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று(16) இடம்பெற்ற போட்டியில் ஒழுங்கு விதிமுறைகளை மீறி ஆவேசமாக நடந்துகொண்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷாகிப் அல் ஹசன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோருக்கு ஐசிசி அபராதத் தொகையினை அறவிடத் தீர்மானித்துள்ளது.

குறித்த இரு வீரர்களதும் போட்டி ஊதியத்திலிருந்து 25% வீதம் அபராதத் தொகையாக அறவிட சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.

 

 

-Rishma

Related posts

மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று

wpengine

51 மாணவர்கள் பிணையில் விடுதலை

wpengine

ரயில் வீதியில் செல்பி எடுப்பவர்கள் நீதிமன்ற முன்னிலையில்..

wpengine