உள்நாட்டு செய்திகள்

ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்



(FASTNEWS|COLOMBO) – புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதால் நாளை(05) புதன்கிழமை நோன்புப் பெருநாள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு உத்தியோகபுர்வமாக சற்று முன்னர் அறிவித்துள்ளது .

Related posts

சந்திமால், ஹத்துருசிங்க மற்றும் குருசிங்க ஆகியோர் ஐ.சி.சி முன்னிலையில் குற்றத்தினை ஒப்புக்கொண்டனர்…

wpengine

பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிடிவதை கொடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு

wpengine

இரணைமடு நீர்த்தேக்கத்தில் மூழ்கி ஒருவர் பலி..

wpengine