உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை…



ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ரஞ்சித் பெர்ணேன்டோ ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக, மனோ தித்தவெல்ல, சுசந்த கடுகம்பொல, டொக்டர். ரொஷான் பெரேரா, ஏயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதியிடம் முன்னாள் பிரதமர் விசேட கோரிக்கை

wpengine

விற்பனைக்கு வருகிறது அதிக புரதம் அடங்கியுள்ள கரப்பான்பூச்சிப் பால்

wpengine

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்…

wpengine