உள்நாட்டு செய்திகள்

வௌ்ளைப்பூண்டு மோசடி : கைதான ஐவருக்கும் பிணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி விவகாரத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்க வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொசவுக்கு உரித்தான கொள்கலனை கொள்வனவு செய்த வர்த்தகரும், சதொச நிறுவனத்தின் அதிகாரிகள் நால்வருமே இவ்வாறு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

Related posts

திருகோணமலை, சண்முகா வித்தியாலய அபாயா சர்ச்சை – ஆசிரியை பஹ்மிதா ரமீஸுக்கு எதிராக அதிபரால் மேலும் இரண்டு புதிய வழக்குகள் பதிவு

News Editor

ஹஷினி ரத்நாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

ஜி-20 சர்வமத மாநாட்டில் பிரதமர் உரை

wpengine