உள்நாட்டு செய்திகள்

வௌ்ளிக்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை..


அரச மற்றும் அரசின் அனுமதி பெற்ற தமிழ், சிங்கள மொழிமூல பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 2ம் திகதி மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளன.

மீளவும் குறித்த பாடசாலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் திகதி முதலாம் தவணைக்காக திறக்கப்படும் என, கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

பாலித தெவரப்பெரும மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில்.. (PHOTOS)

wpengine

இருபதுக்கு -20 தலைமை திசரவுக்கு – இலங்கை குழாம் வெளியீடு..

wpengine

நீதிவான் திலன பண்டாரவிடம் நீதிச்சேவைகள் ஆணைக்குழு விளக்கம் கோரப்பட்டுள்ளது

wpengine