Top Story 1உள்நாட்டு செய்திகள்

வேட்பாளர் ஒருவர், வாக்காளருக்காக 15 ரூபாவை மாத்திரமே செலவிட முடியும்..!

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களின் போது, வாக்காளருக்காக வேட்பாளர் ஒருவர் 15 ரூபாவை மாத்திரமே செலவிட முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்போது , தேர்தல்கள் செலவினம் தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

Related posts

ரூபாவின் மதிப்பு 47 சதம் உயர்வு ; ஒரு டொலரின் விற்பனை விலை ரூ 364.22 சதம்

wpengine

“மக்கள் ஆணையை உரிய முறையில் நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறினால், தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்” – அமைச்சர் ரிஷாட்!

wpengine

சீனாவினைத் தொடர்ந்து இலங்கையிலும் மாதவிடாய் விடுமுறை…?

wpengine