உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை  முறி ஆணைகுழு முன்


சற்றுமுன்னர்  வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை  முறி ஆணைகுழு முன்  ஆஜராகியுள்ளார். பிணை முறி ஆணைக்குழு இவரிடமிருந்து பல மில்லியன்கள் பெறுமதியான வீட்டை வாடகைக்கு பெற்று பின்னர் அதனை கொள்வனவு செய்ய பெறப்பட்ட பெருந்தொகையான பண மூலம் பற்றி அவரின் சாட்சியத்தை பதிவு செய்ய இருகின்றது.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது…

wpengine

150 தொடக்கம் 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை

wpengine

24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில்

wpengine