உள்நாட்டு செய்திகள்

வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்…



வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியனவற்றுக்கு பொறுப்பான அமைச்சராக செயற்பட முடியாது என உத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவாக குறித்த இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பம்பலபிடிய, MC அருகாமையில் தீ விபத்து

wpengine

இலங்கை – ஜோர்ஜியா நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இருநாட்டு அரச தலைவர்களும் கவனம்…

wpengine

கைதான 12 அதிகாரிகள் விளக்கமறியலில்

wpengine