Top Story 3உள்நாட்டு செய்திகள்

வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் மண்சரிவு ஏற்படும் அபாயமுள்ள பிரதேசங்களிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை வருகிறார் அவுஸ்திரேலிய பிரதமர்…

wpengine

சுமார் 45 கோடி ரூபா பெறுமதி கொண்ட கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்பு.

wpengine

பாராளுமன்ற அமர்வானது கூடியது…

wpengine