உள்நாட்டு செய்திகள்

வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு நீதிமன்றில் ரோஹித கோரிக்கை..



‘400 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் தொடர்பில் உரிய விவரங்களை வெளிப்படுத்தவில்லை’ என குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, ஒரு மாத காலம் வெளிநாடு செல்ல அனுமதி கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனு, கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று(05) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவை இந்த மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ள நீதியரசர் நிஷாந்த பந்துல கருணாரத்ன தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றபோது, நீதியரசர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Related posts

உயர்கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களை 2 நாட்களுக்கு ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டுமென GMOA கோரிக்கை…

wpengine

சி.பி.ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்…

wpengine

புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…

wpengine