உள்நாட்டு செய்திகள்

வெளிநாடுகளில் கடமையாற்றிய 236 சிவில் கடற்படையினர் நாட்டுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜெர்மனில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் இன்று (06) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

வெளிநாடுகளில் கடமையாற்றிய 236 சிவில் கடற்படையினரே இன்று இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டுக்கு அழைத்து வந்த பின்னர் அவர்களை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

நாணயற்சுழற்சியில் இலங்கை அணித் தலைவர் மேத்யூஸ்’க்கு வெற்றி

wpengine

பொலிஸ்மா அதிபருக்கு எதிரான ஒன்றிணைந்த எதிரணியின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீ.சு.கட்சி ஆதரவு…

wpengine

பதுளை குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

wpengine