Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மார்ச் 1 முதல் 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, ஈரான் மற்றும் தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

இலங்கையின் மறுசீரமைப்புக்கு சிங்கப்பூர் உதவ முன்வந்துள்ளது

wpengine

மகிந்த கறுப்பு பட்டி அணிந்து நாடாளுமன்றம் சென்றமைக்கான காரணம்

wpengine

வில்பத்து தொடர்பில் தெற்கில் பொய்ப் பிரச்சாரங்களை முன்வைத்து இனவாதத்தினை பரப்ப வேண்டாமென வடக்கின் தேரர்கள் கோரிக்கை..

wpengine