உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெல்லம்பிட்டியில் கைக்குண்டு, துப்பாக்கிகளுடன் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வெல்லம்பிட்டிய பகுதியில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலன்னாவை பகுதியை சேர்ந்த 25 மற்றும் 31 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டுவரும் சந்தேகநபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று (31) கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine

ரஷ்யாவின் தடை தொடர்பிலான விஷேட கலந்துரையாடல்…

wpengine

அரச மருத்துவர்கள் நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு

wpengine