உள்நாட்டு செய்திகள்

வெலிப்பன்ன, கலகெதர மகா வித்தியாலய மாணவர்கள் 40 பேர் வைத்தியசாலையில்…



வெலிப்பன்ன, கலகெதர மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் 40 பேர் இன்று(11) திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தர்கா நகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒவ்வாமை நோய் உணவு நஞ்சாகியமை அல்ல என வைத்தியசாலையின் பிரதான வைத்தியர் கயான் விஜேசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை விஜயம்

wpengine

AstraZeneca 2வது சொட்டு நாளை முதல்

wpengine

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை மே 15 வரை இரத்து

wpengine