உள்நாட்டு செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை ஜெயிலர் கொலைச் சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது



(FASTNEWS | COLOMBO) – வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரி பிரதான ஜெயிலர் கொலைச் சம்பவத்தில் உடந்தையாக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

குறித்த சந்தேகநபர் இன்று(20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

மாலிங்கவின் சாம்பியன்ஸ் பயணம் மற்றும் மஹேலவின் பிற்குறிப்பு குறித்து போர்ட் கருத்து..

wpengine

IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்தால், மக்களுக்காக அரசு நட்டத்தினை ஏற்கும்..

wpengine