உள்நாட்டு செய்திகள்

வெலிகட – பார்வையிட வருவோருக்கு தற்காலிக தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெலிகட சிறைச்சாலையில் கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதை அடுத்து சிறை கைதிகளை பார்வையிட வருவோருக்கு மீள் அறிவித்தல் வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெலிகட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

குறித்த கைதி போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையமான கந்தாக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கடந்த 27 ஆம் திகதி வெலிகட சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பாரிய நிதி ஒதுக்கீடு- அமைச்சர் ரிஷாட்

wpengine

2019 IPL போட்டிகளில் மாலிங்க விளையாடும் போட்டிகள் இவைதான்…

wpengine

பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

wpengine