உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெற்றிலைக்கு வாக்களிப்பதை விட மிருகத்திற்கு வாக்களியுங்கள் – சந்திரிக்கா



இம்முறை நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களிப்பதில் எவ்வித பயனும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

வெற்றிலைக்கு வாக்களிப்பது ஒரு மிருகத்திற்கு சமம் என முன்னாள் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும், தற்போது நாட்டில் ஜனநாயக ஆட்சி காணப்படுவதாகவும் தொடர்ந்து அதனை கொண்டு செல்ல கூடிய கட்சிக்கு வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி கைக்கு அல்லது வெற்றிலைக்கு வாக்களிப்பதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்பதனால் மாறாக மிருகத்திற்கு வாக்களிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

(riz)

 

Related posts

விவசாய உற்பத்தியை மேம்படுத்த பெண்களை உள்வாங்குவது முக்கியம்

wpengine

முன்னாள் அமைச்சர் பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு..

wpengine

சுசந்திகா ஜெயசிங்கவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சினால் புதிய பதவி..

wpengine