உள்நாட்டு செய்திகள்

வெயாங்கொட பிரதேசத்தில் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு…


வெயாங்கொட, திஎல்ல ஓயாவில் நீராட சென்ற 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(21) பிற்பகல் 01.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு மாணவன் நீரில் முழ்கியதையடுத்து அவரை காப்பாற்ற முயற்சித்த மற்றைய மாணவனும் நீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

wpengine

ரிஷாட் பதியுதீனுக்கும், பிரான்ஸ் நாட்டின் முக்கிய அமைப்புக்குமிடையில் சந்திப்பு

Azeem Kilabdeen

புதிய இலங்கை தூதுக்குழு பிரதானிகள் பிரதமருடன் சந்திப்பு

Azeem Kilabdeen