உள்நாட்டு செய்திகள்

வெந்நீரூற்று கிணறு பகுதிக்கு தற்காலிக பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் வெந்நீரூற்று கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட தொல்பொருள் அதிகாரி மொஹான் அரிய திலக இது தொடர்பாக தெரிவிக்கையில் நேற்று(15) முதல் மறு அறிவித்தல் வரை வெந்நீரூற்று கிணறு சுற்றாடல் பகுதி மூடப்படுவதாக கூறினார்.

Related posts

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்..!

wpengine

மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழு கலைப்பு…

wpengine

AIDS நோயென சந்தேகித்த மாணவனுக்கு ஆனந்த கல்லூரி அல்லது கிங்ஸ்வுட் கல்லூரிக்கு சேர்க்குமாறு ஆலோசனை

wpengine