உள்நாட்டு செய்திகள்

வெதுப்பக உற்பத்திகளது விலையில் அதிகரிப்பு…



மண்ணெண்னை மொத்த விற்பனைக்கு கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் கட்டுப்பாடு விதித்ததன் காரணமாக வெதுப்பக உற்பத்திக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

வெதுப்பக உற்பத்தி சார்ந்த பொருட்கள் மண்ணெண்ணையை பயன்படுத்தியே உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், இதற்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் வெதுப்பக உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

#rishma

Related posts

ஆவா குழுவில் மறைத்திருந்த மற்றுமோர் உண்மையினை ராஜித வெளியிட்டார்.

wpengine

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொடர்பான மனு நிராகரிப்பு

wpengine

கல்வி அமைச்சில் சாரதிகளாக பணிபுரிந்த 22 சாரதிகளின் பதவிகள் பறிப்பு.

wpengine