உள்நாட்டு செய்திகள்

விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களின் போராட்டம் நிறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் சற்று முன்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 20 தினங்கள் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுமாறு கட்சித் தொண்டர்களுக்கு அமைச்சர் றிசாத் அதிரடிப்பணிப்பு

wpengine

ஆறு இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி வழங்கும் நிகழ்வு

wpengine

வெள்ளவத்தை பிரதேசம் முடக்கப்படவில்லை

wpengine