உள்நாட்டு செய்திகள்

விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 289 பேர் கைது…



(FASTNEWS|COLOMBO) நேற்று(12) காலை 06.00 மணி முதல் இன்று(13) காலை 06.00 மணி வரை 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மது போதையில் வாகனங்களை செலுத்திய 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை போக்குவரத்து குற்றங்களுக்காக 9604 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

Related posts

ராஜபக்ஷ அரசாங்கத்துடனான உறவை முறித்துக்கொண்டோம்! ஜீவன் அறைகூவல்

wpengine

கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பில்

wpengine

O/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

wpengine