உள்நாட்டு செய்திகள்

விளக்கமறியலில் உள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு அஸ்கிரிய பீட சங்க சபை கோரிக்கை..



(FASTNEWS| COLOMBO) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு தேசிய தேவை கருதி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய பீட சங்க சபை அரசாங்கத்திடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் தாம் பெற்றுள்ள அனுபவத்தைக் கொண்டு செயற்படும் விதம் பாராட்டுக்குரிய எனவும் குறித்த சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

கட்சித் தலைவரின் எண்ணங்களிலும் மாற்றம் வேண்டும்-பொன்சேக்க

wpengine

பலாலி விமான நிலையம் – யாழ். சர்வதேச விமான நிலையமாக மாற்றம்

wpengine

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு விசேட அனுமதிப்பத்திர முறை

wpengine