உள்நாட்டு செய்திகள்

வில்பத்து விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக ரிஷாத் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனது சொந்த பணத்தில் வில்பத்து கல்லாறு பகுதியில் மரம் நட வேண்டும் என உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீட்டு மனுவினை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன தாக்கல் செய்துள்ளார்.

நன்றி : UTV

 

Related posts

எனக்கும் தங்கக் கடத்தலுக்கும் எந்த சம்மந்தமுமில்லை, என்னைக் காப்பாற்றாத அரசுக்கு நான் ஏன் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்..?

wpengine

ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீ.சு.கட்சி ஆகியோருக்கிடையிலான உடன்படிக்கைக்கு பச்சைக்கொடி

wpengine

சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவில் மொட்டு கட்சி

wpengine