Top Story 3உள்நாட்டு செய்திகள்

விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பான 3 புதிய சட்டமூலங்கள் எதிர்வரும் காலாண்டில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றச் சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு மற்றும் திவால் சட்டமூலம், கணக்காய்வு சட்டமூலம் ஆகியவற்றுக்கான திருத்தங்கள் இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தெரிவித்தார்.

Related posts

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறப்பு…

wpengine

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

நாடளாவிய ரீதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 6136 சாரதிகள் கைது

wpengine