உள்நாட்டு செய்திகள்

விரிவுரைகளில் வழமை போல் கலந்து கொள்ள மருத்துவ பீட மாணவர்கள் முடிவு….



மாலபே, சைட்டம் சர்ச்சையினால் விரிவுரைகளை புறக்கணித்த பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் எதிர்வரும் 20ம் திகதி முதல் மீண்டும் விரிவுரைகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

#rizmira..

Related posts

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றிற்கு புதியதொரு எரிபொருள் வகை..

wpengine

தூசிதுகள்கள் அளவு அதிகரிக்கக் கூடும்

wpengine

களனி உள்ளிட்ட சில பிரதேசங்களில் 18 மணித்தியாலம் நீர் விநியோக தடை…

wpengine