உலக செய்திகள்

விமானிகள் பணிப்புறக்கணிப்பு – அனைத்து விமான சேவைகளும் இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் அந்த நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பள பிரச்சினையை முன்வைத்து இன்று முதல் இரண்டு நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் அறிவித்தனர்.

பல மாதங்களாக சம்பள பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டதாகவும், தற்போது போராட்டத்தினால் பயணிகள் பாதிக்கப்பட்டமைக்கு வருந்துவதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

Related posts

மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு 5 வருடங்கள் தடை விதிப்பு.

wpengine

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை பாரியளவில் வீழ்ச்சி

wpengine

உக்ரைன் இராணுவ விமானம் விபத்து – 22 பேர் பலி

wpengine