உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவங்சவின் விளக்கமறியல் நீடிப்பு…



வாகன முறைக்கேடு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று(20) அவரை கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் தபால் தொழிற் சங்க ஒன்றியம் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில்..

wpengine

கிரிக்கெட் மைதானங்களில் சங்காவை இழக்கிறோம் – மோடி

wpengine

2 கிலோ கிராமுக்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகையுடன் பெண் ஒருவர் கைது…

wpengine