உள்நாட்டு செய்திகள்

வித்யா பாலியல் கொலையில் பொலிஸ் அதிகாரியொருவர் கைதாகும் சாத்தியம்..


யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவியான வித்யாவின் படுகொலைக்கு பின்னர் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரை, விடுவிக்குமாறு ஆலோசனை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை கைது செய்வதற்கான ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

“அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவிப்பதன் மூலமே உற்பத்தியைப் பெருக்கும் அரசின் திட்டம் வெற்றிபெறும்” – ரிஷாட் எம்.பி..!

wpengine

எதிர்வரும் 20 க்கு முன் விண்ணப்பப்படிவங்களை சமர்பிக்கவும்

wpengine

அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் மீளவும் நீடிப்பு..

wpengine