உள்நாட்டு செய்திகள்

வித்தியா படுகொலை வழக்கு விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு…



பூங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையோடு தொடர்புபட்ட சுவிஸ் குமார் தப்பித்து சென்ற வழக்கு விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டு விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு மன்றுக்கு அறிக்கையிட்டுள்ளது.

குறித்த வழக்கானது இன்று(28) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில், நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வு பிரிவு குறித்த இந்த அறிக்கையை சமர்பித்திருந்தது.

 

 

#rishma

Related posts

ராஜிதவை சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து விலக்குமாறு கோரிக்கை

wpengine

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் விளக்கம்…

wpengine