உள்நாட்டு செய்திகள்

விசேட சுற்றிவளைப்பில் 224 சாரதிகள் கைது



(FASTNEWS|COLOMBO) – நேற்று(19) மாலை 06 மணி முதல் இன்று(20) காலை 06 மணி வரை 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 224 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் நடவடிக்கை, நாடு பூராகவும் கடந்த 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 4103 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

சேதங்கள் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையை மீளவும் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை…

wpengine

சிறிய மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதியமைச்சராக முத்துசிவலிங்கம்…

wpengine

கழிவுப் பொருட்களினால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்திட்டம் விரைவில்..

wpengine