உள்நாட்டு செய்திகள்

விக்டர் ரத்நாயக்கவின் மனைவிக்கு பிணை…



தான் பணி புரிந்த வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க பொருட்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல பாடகரான விக்டர் ரத்நாயக்கவின் மனைவியான ஹஷினி ரத்நாயக்கவுக்கு நேற்று(12) மாலை தங்கல்ல நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி அளித்துள்ளது.

 

 

#rishma

Related posts

அனைத்து தேசிய பாடசாலைகளும் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையமாக செயற்படும்..

wpengine

பொலிஸ் உயரதிகாரிகள் 12 பேர் உடனடியாக இடமாற்றம்..

wpengine

வஸீம் தாஜுதீன் படுகொலை – நண்பனுக்கு வந்த அழைப்பு தொடர்பில் புலனாய்வுப் பிரிவு விசாரணை..

wpengine