விளையாட்டு

விக்கெட் காப்பாளராக மீளவும் நிரோஷன் திக்வெல்ல..



(FASTNEWS | COLOMBO) – தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் காப்பாளராக மீளவும் நிரோஷன் திக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த போட்டிக்கு லசித் மாலிங்க தலைமை தாங்குவதோடு, முதலாவது போட்டியானது நாளை(19) இந்நாட்டு நேரப்படி 09.30 மணியளவில் இடம்பெறவுள்ளது..

Related posts

புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக அணியில் முகமது சமி

wpengine

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி

wpengine

ஓய்வு பெற்ற முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் நோர்மன் பலி

wpengine