உள்நாட்டு செய்திகள்

வாயு கசிவு காரணமாக 37 ஊழியர்கள் மருத்துவமனையில்…



ஜா-எல – ஏக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக சுமார் 37 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் ராகம மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆனந்த சமரசேகர நீதிமன்றில் சரண்…

wpengine

2018 – வரவு செலவுத் திட்டத்தின் 02ம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று..

wpengine

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடமை ஏற்பு

News Editor