ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘வாட்ஸ்-அப்’ பாவிக்கும் இளம் தலைமுறைக்கு சிறைத் தண்டனை பின்தொடருகின்றதா



அரபு நாடுகளில் வசிப்பவர்கள் ‘வாட்ஸ்-அப்’பில் குறுஞ்செய்திகளை அனுப்பும் போது இனிமேல் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் லட்சக்கணக்கான ரூபாய் அபராதத்துடன் சிறை தண்டனையையும் அனுபவிக்க நேரிடும்.

உலகம் முழுவதும் ‘வாட்ஸ்-அப்’பில் குறுஞ்செய்திகள், படங்கள் அனுப்புவது அதிகரித்த நிலையில் குற்றங்களும் அதிகரித்து உள்ளன.

இதனை தடுக்க ஐக்கிய அரபு நாடுகளில்புதிய சைபர் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.புதிய சட்டத்தின்படி வாட்ஸ்-அப் தகவலில் இழிவான, அவமரியாதைக்குரிய சொற்கள் அல்லது படங்களை அனுப்பினால் சிறை தண்டனையுடன் 42 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.உள்நாட்டினருக்கு இந்த தண்டனை என்றால் அரபு நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு அவர்களின் குடியுரிமையும் பறிக்கப்படும்.

Related posts

கூக்குரலிடும் தேரர்கள் குப்பை கொள்கலன் பிரச்சினையில் மௌனிகளாக… –

wpengine

ஜனாதிபதி கையில் தவழ்ந்த திருப்பதி லட்டு..

wpengine

சமூகவலைத்தளத்தில் வைரலான சமந்தாவின் புகைப்படம்!

wpengine