Top Story 3உள்நாட்டு செய்திகள்

வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை, வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை இன்று(15) காலை முதல் ஆரம்பிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

12 ஆயிரத்து 845 வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 1,179 வாக்கு எண்ணும் நிலையங்கள் என்பனவற்றுக்கு அவசியமான எழுத்து ஆவணங்கள் உட்பட ஏனைய உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

உதயங்க வீரதுங்க 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

இன்றும் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

wpengine