உள்நாட்டு செய்திகள்

வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்ல 1100 பேருந்துகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதற்காக 1100 பேருந்துகள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி முகாமையாளர் பி.எச்.ஆர்.டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய குறித்த பேருந்துகளை மேற்படி நடவடிக்கைக்காக பயன்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரஞ்சனின் குரல் பதிவு: சட்டத்தினை வளைத்துள்ளது – நாமல்

wpengine

சமூர்த்தி பயனாளிகளுக்கு ஓர் எதிர்பார்ப்பு…

wpengine

தேசியப் பட்டியலுக்கு பசிலின் பெயர்

wpengine