Top Story 3உள்நாட்டு செய்திகள்

வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நேரத்தினை தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் ஒப்புதலுக்கு அமைய ஒரு மணித்தியாலம் நீடிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 16ம் திகதியன்று காலை 07 மணி முதல் மாலை 05 மணி வரைக்கும் மக்களுக்கு வாக்களிக்க முடியும் எனவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

ஜனநாயக போராட்டங்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயார்

News Editor

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்!

News Editor

ஃபைசர் நாட்டை வந்தடைந்தது

wpengine