உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) புத்தளம் – திருகோணமலை வீதி சிங்கஹாரகம பிரதேசத்தில் நேற்று முச்சக்கர வண்டி மற்றும் பாரவூர்தி மோதி இடம்பெற்ற விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

48 வயதுடைய தாய் , தந்தை மற்றும் 12 வயதுடைய மகன் உள்ளிடவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற ஒருவர் கைது…

wpengine

ரெய்னாவின் விவகாரம் பாராளுமன்றில் சூடுபிடித்த விவாதமானது..

wpengine

78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி

wpengine