உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் மூன்று பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | இரத்தினபுரி ) – இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் மற்றும் லொறியொன்றும் மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

முதலாம் திகதி முதல் பொலிதீனுக்கு தடை

wpengine

பிரேசிலில் டெங்கு காய்ச்சலினால் 700 பேர் பலி

wpengine

அதிக விலைக்கு புற்று நோய்க்காக கொள்வனவு செய்யப்படும் மருந்து ஊசிகளை தடை செய்ய உத்தரவு…

wpengine