உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழப்பு…


கல்கமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு(17) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள குவியும் பெருமளவு மக்களால் திணறும் அதிகாரிகள்

wpengine

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் உபுல் தரங்க சாதனை..

wpengine

சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் – அங்கவீனமுற்ற இராணுவத்தினர் அரசுக்கு சிவப்பு சமிஞ்ஞை..

wpengine