உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் இலங்கையர்கள் மூவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இலங்கையர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் மூவரும் பயணித்த கார் ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கையர்களின் சடலங்கள் மடகஸ்கார் வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.

.

Related posts

உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர்…

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 805 ஆக உயர்வு [UPDATE]

wpengine

பிணை முறி விநியோக ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று விசேட அமர்வு…

wpengine